பக்கங்கள்

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

மறைந்து என்னை ஏக்காதே

சல சலப்பே இல்லாமல்
நீ சாலையோரம்
போன போது
 சலப்பின்றி
நான் பார்த்தேன்
உன் அழகை
பூ முடித்த
பெண் மயிலே
இன்று
உன் முகம் கானுது
என் அகம்
துடி துடித்து
போகுது
ஓசையின்றி
 ஓடி வந்த மானே

நீ
ஒளிந்திருக்கு திசை
எது தானோ
உன் குரல்
கேட்டால் மெல்ல
நான்
அசைவேனே
பூ
முகம் கண்டால்
அதை முகர
இசைவேனே
ஏதும்
இங்கே காணவில்லையே
ஏன்?