அம்மாடியோ
ஆத்துப்பக்கம்
நீ போனியோ
அச்சடிக்கப்பட்டுள்ளதே
ஆத்து மனலில்
உன் பாதங்கள்
தேடுகிறேன்
கிடைக்கவில்லை உன் பாதங்கள்
வாடுகிறேன்
நீ போன
இடம் தெரியாது
என் மனம்
இருண்டு இரவானது
என்னைத் தேடி
நீ வந்தால்
இரவான இந்த
மனம் விடியும்
நீ
வரும் வரை
இந்த ஆற்று நீரோடு
என் கண்ணீரும் ஓடும்
இந்த
ஆறு வற்றிப் போனாலும்
என் கண்ணீரை ஊற்றி
போற்றுகின்றேன்
என் கண்மணியே
நீ
வீ ற்றிருக்கும் இடத்தைக்
கூறு